‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ‛இந்தியன் 2' படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து வந்த விவேக், நெடுமுடி வேணு ஆகிய இருவரும் மறைந்துவிட்டனர். இதனால் அவர்கள் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக வேறு நடிகர்களை நடிக்க வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் நவனீ டெக்னாலாஜி மூலம் மீண்டும் இந்த படத்தில் விவேக் கொண்டு வர ஷங்கர் எண்ணி உள்ளார். இவரைப்போன்று நடிகர் நெடுமுடி வேணுவையும் நவீன டெக்னாலாஜியில் திரையில் கொண்டு வர உள்ளார் ஷங்கர். மேலும் அவர்களின் குரலிலேயே டப்பிங் பேசுவதற்கும் டப்பிங் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்களாம் . இதன் காரணமாக இறந்து போன இரண்டு கலைஞர்களை தனது படத்தில் மீண்டும் உயிர்த்தெழ வைக்க போகிறார் இயக்குனர் ஷங்கர்.