ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி | பிளாஷ்பேக்: பிரிந்த இசை அமைப்பாளர்கள் | பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி |

நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குனர் சுகுமார் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'புஷ்பா' பாகம் 1. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில்,சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அல்லு அர்ஜுனனின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர்கள் வெளியீட்ட டைட்டில் டீசர் வீடியோ அமோக வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இப்போது புஷ்பா படத்தை பற்றி முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, புஷ்பா 2 பாகத்துடன் இந்த படம் முடியவில்லையாம். இறுதியில் இப்படத்தின் மூன்றாம் பாகத்திற்கான லீட் காட்சி கொடுத்து முடிவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.