ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குனர் சுகுமார் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'புஷ்பா' பாகம் 1. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில்,சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அல்லு அர்ஜுனனின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர்கள் வெளியீட்ட டைட்டில் டீசர் வீடியோ அமோக வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இப்போது புஷ்பா படத்தை பற்றி முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, புஷ்பா 2 பாகத்துடன் இந்த படம் முடியவில்லையாம். இறுதியில் இப்படத்தின் மூன்றாம் பாகத்திற்கான லீட் காட்சி கொடுத்து முடிவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.