பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த அரண்மனை 1,2,3 ஆகிய பாகங்களை தொடர்ந்து அரண்மனை படத்தின் 4ம் பாகத்தை உருவாக்க இருப்பதாக அறிவித்தனர். இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதி செய்யப்பட்டு அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் அவர் இப்படத்தை விட்டு வெளியேறினார். இப்போது சுந்தர். சி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
அரண்மனை 4ம் பாகத்தில் நடிகைகள் தமன்னா மற்றும் ராஷி கண்ணா என இருவரும் கதாநாயகியாக நடிக்கின்றனர். இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார். சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா ஆகியோரின் காட்சிகள் இன்று படமாக்கப்பட்டு வருகின்றது.