கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த அரண்மனை 1,2,3 ஆகிய பாகங்களை தொடர்ந்து அரண்மனை படத்தின் 4ம் பாகத்தை உருவாக்க இருப்பதாக அறிவித்தனர். இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதி செய்யப்பட்டு அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் அவர் இப்படத்தை விட்டு வெளியேறினார். இப்போது சுந்தர். சி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
அரண்மனை 4ம் பாகத்தில் நடிகைகள் தமன்னா மற்றும் ராஷி கண்ணா என இருவரும் கதாநாயகியாக நடிக்கின்றனர். இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார். சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா ஆகியோரின் காட்சிகள் இன்று படமாக்கப்பட்டு வருகின்றது.