22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
நடிகர் சூர்யா இப்போது இயக்குனர் சிவா இயக்கும் படத்தில் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சூர்யா நடிகராக மட்டுமல்லாமல் ஏழை குழந்தைகளுக்கு தன் அகரம் பவுண்டேஷன் மூலம் இலவசமாக படிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சூர்யா அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மும்பைக்கு குடியேறியுள்ளார். அங்கு 9000 சதுர அடியில் ரூ. 70 கோடி மதிப்புள்ள வீட்டை அவர் வாங்கியுள்ளாராம். சூர்யா தன் மகன், மகள் படிப்பிற்காக மும்பைக்கு குடி பெயர்ந்துள்ளனர் என கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பையில் நடந்து வருகிறது.