பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன், மீண்டும் ஒரு காதல் கதை, திருச்சிற்றம்பலம் படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் அடுத்து இயக்கும் படம் அரியவன். இதில் ஈஷான், பிரணாலி என்ற புதுமுகங்களுடன் டேனியல் பாலாஜி, சத்யன், கல்கி ராஜா உள்பட பலர் நடிகிறார்கள். கே.எஸ்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.ஜி.பி மாஸ் மீடியா தயாரிக்கிறது.
பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக தனிமனிதனாக போராடும் ஹீரோவின் கதை. மாரிசெல்வத்தின் கதையை மித்ரன் ஜவஹர் இயக்கி உள்ளார். இது ஒரு குறுகிய கால தயாரிப்பாக உருவாகி உள்ளது. அடுத்த மாதம் வெளிக்கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள்.
இதையடுத்து மாதவன் வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார் மித்ரன்.