நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பாலாவின் வணங்கான் படத்தில் நடித்து வந்த சூர்யா முதற்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில் கதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து சிறுத்தை சிவா இயக்கும் தனது 42வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் சூர்யா. 3 டி தொழில் நுட்பத்தில் சரித்திர கதையில் உருவாகி வரும் இப்படம் ஐந்து மொழிகளில் தயாராகி வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தில் சூர்யா 13 வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் பத்து வேடங்களில் நடித்த நிலையில், சமீபத்தில் வெளியான கோப்ரா படத்தில் ஆறு கெட்டப்புகளில் நடித்திருந்தார் விக்ரம். இந்த நிலையில் தற்போது கமல், விக்ரமை மிஞ்சு வகையில் தனது 42 வது படத்தில் 13 வேடங்களில் நடிக்கிறார் சூர்யா.