நிறைய யோசித்த பிறகே படங்களில் ஒப்பந்தம்: யாமி கவுதம் ‛ஓபன் டாக்' | 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸாகும் ‛சச்சின்' | சில இயக்குனர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் : ரெஜினா கசாண்ட்ரா | ஜி.டி.நாயுடுவாக நடிக்கும் மாதவன் : கோவையில் படப்பிடிப்பு துவங்குகிறது | தயாரிப்பாளர் மகன் அறிமுகமாகும் படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு | நீதிமன்றத்தில் பிரபல நடிகை ரகசிய வாக்குமூலம் ; வெளிநாட்டுக்கு தப்பிய இயக்குனருக்கு லுக் அவுட் நோட்டீஸ் | புஷ்பா-2வுக்காக வழிவிட்டு ஒதுங்கிய பாலிவுட் படக்குழுவுக்கு அல்லு அர்ஜுன் நன்றி | பிளாஷ்பேக் : வெள்ளி விழா பட வாய்ப்பை இழந்த சுரேஷ் | பிளாஷ்பேக் : முதல் படத்திலிருந்து நீக்கப்பட்ட கிருஷ்ணன் - பஞ்சு | விலங்கு பறவைளுடன் போட்டோ ஷூட் நடத்திய ஆராத்யா |
சசிகுமார் நடித்து வரும் படம் நந்தன். இதனை இரா.சரவணன் இயக்குகிறார். இந்த படத்தில் சசிகுமார் இதுவரை நடிக்காத வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தை அவர் மிகவும் எதிர்பார்க்கிறார்.
இந்த படத்தில் அவர் நடிக்கும்போதே சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்து நடித்தார். இந்த நிலையில் நந்தன் படக் குழுவினருடன் சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றுள்ளார். மதுரையில் இருந்து சாதாரண பக்தர்களுடன் அவர் வேனில் பயணம் செய்து பம்பை சென்று அங்கிருந்து சபரிமலை செல்கிறார். அவருடன் அவருடன் நந்தன் பட டைரக்டர் இரா.சரவணன் சென்றுள்ளார்.