ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் |
சென்னை : 'டிவி' தொடர்களில் நடிப்பவர் அர்ணவ்(33). 'டிவி' நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்தார். கர்ப்பிணியான தன்னை, அர்ணவ் தாக்கியதாக போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகை திவ்யா புகார் அளித்தார். அர்ணவும், திவ்யா மீது புகார் அளித்தார். விசாரணைக்காக, நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு, அர்ணவுக்கு போரூர் மகளிர் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் ஆஜராகவில்லை. பூந்தமல்லியை அடுத்த நேமம் பகுதியில் படப்பிடிப்பில் அர்ணவ் இருப்பதாக தகவல் கிடைத்தது. நேற்று போலீசார் அவரை மாங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.