பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? |
சென்னை : 'டிவி' தொடர்களில் நடிப்பவர் அர்ணவ்(33). 'டிவி' நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்தார். கர்ப்பிணியான தன்னை, அர்ணவ் தாக்கியதாக போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகை திவ்யா புகார் அளித்தார். அர்ணவும், திவ்யா மீது புகார் அளித்தார். விசாரணைக்காக, நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு, அர்ணவுக்கு போரூர் மகளிர் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் ஆஜராகவில்லை. பூந்தமல்லியை அடுத்த நேமம் பகுதியில் படப்பிடிப்பில் அர்ணவ் இருப்பதாக தகவல் கிடைத்தது. நேற்று போலீசார் அவரை மாங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.