'கொட்டுக்காளி' விருதுக்காக எடுக்கப்பட்ட படமா? - இயக்குனர் விளக்கம் | குழந்தை நட்சத்திரங்கள் வளர காத்திருந்தது ஏன்? - ஹலிதா ஷமீம் விளக்கம் | இரண்டே மாதத்தில் முடிந்த ரியோ படம் | அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் | தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் |
நடிகர்கள் நகுல், ஸ்ரீ காந்த், நட்டி நட்ராஜ் ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா நேற்று விஜயதசமி நன்னாளில் தொடங்கியது.
இயக்குனர் எம்.திருமலை இப்படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவு வேலைகளை ஒய்.என். முரளி கவனிக்கிறார். சுந்தர். சி. பாபு இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜான் மேகஸ் இப்படத்தை தயாரிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவக்க இருக்கிறது.
இப்படத்தின் துவக்க விழாவில் இயக்குநர், நடிகர், ரங்கநாதன், இயக்குநர் பி.வி.பிரசாத், இயக்குநர் ரஞ்சித், மகேந்திர குமார் நாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .