தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர்கள் நகுல், ஸ்ரீ காந்த், நட்டி நட்ராஜ் ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா நேற்று விஜயதசமி நன்னாளில் தொடங்கியது.
இயக்குனர் எம்.திருமலை இப்படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவு வேலைகளை ஒய்.என். முரளி கவனிக்கிறார். சுந்தர். சி. பாபு இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜான் மேகஸ் இப்படத்தை தயாரிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவக்க இருக்கிறது.
இப்படத்தின் துவக்க விழாவில் இயக்குநர், நடிகர், ரங்கநாதன், இயக்குநர் பி.வி.பிரசாத், இயக்குநர் ரஞ்சித், மகேந்திர குமார் நாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .