22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
நடிகர்கள் நகுல், ஸ்ரீ காந்த், நட்டி நட்ராஜ் ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா நேற்று விஜயதசமி நன்னாளில் தொடங்கியது.
இயக்குனர் எம்.திருமலை இப்படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவு வேலைகளை ஒய்.என். முரளி கவனிக்கிறார். சுந்தர். சி. பாபு இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜான் மேகஸ் இப்படத்தை தயாரிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவக்க இருக்கிறது.
இப்படத்தின் துவக்க விழாவில் இயக்குநர், நடிகர், ரங்கநாதன், இயக்குநர் பி.வி.பிரசாத், இயக்குநர் ரஞ்சித், மகேந்திர குமார் நாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .