பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா |
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான சமந்தா, ஏற்கெனவே தி பேமிலி மேன் தொடரின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமாகிவிட்டார். தற்போது பேமிலி மேன் இயக்குனர்கள் டீகேவின் இயக்கத்தின் மற்றுமொரு வெப் தொடரில் நடித்து வருகிறார். சமந்தா நடித்து வரும் சாகுந்தலம், யசோதா படங்கள் பன்மொழி படம் என்கிற வகையில் அவையும் ஹிந்தியில் வெளியாகிறது.
இந்நியைில் சமந்தா நேரடியாக நடிக்கும் ஹிந்திப் படத்தை அமர் கவுசிக் இயக்குகிறார். இதற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. பேண்டசி, திரில்லராக உருவாகும் இந்த படத்தில் சமந்தா ஒரு நாட்டின் இளவரசியாகவும், பேயாகவும் நடிக்கிறார். இதில் அவர் ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக நடிக்கிறர். பாலிவுட்டின் முதல் படத்திலேயே இரண்டு வேடகங்களில் அமர்க்களமாக களம் இறங்குகிறார் சமந்தா.