லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் நாசர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கானாவில் போலீஸ் அகாடமியில் படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்று இருந்தார் நாசர். அப்போது எதிர்பாராத விதமாக படப்பிடிப்பின் போது அவர் காயமடைந்தார். இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த படப்பிடிப்பின் போது நடிகை சுஹாசினி, நாயகி மெஹ்ரீன், நடிகர் சியாஜி ஷிண்டே ஆகியோரும் உடன் இருந்தார். நாசர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாசர் தற்போது நலமுடன் இருப்பதாக அவரது மனைவி கமீலா தெரிவித்துள்ளார்.