மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! | நாட்டின் மிகப்பெரிய நட்சத்திரத்தோடு போட்டியிட முடியுமா? சுதா கொங்கரா | மீண்டும் தள்ளிப்போனது 'தெறி' ரீ ரிலீஸ் | மதுரை, திருநெல்வேலி, திருச்செந்துார்... ஜீவா ஓடுவது ஏன்? | மீண்டும் ஷாருக்கானுடன் இணையும் அட்லி: 'டான் 3'ஐ இயக்குகிறாரா? | ரவி மோகனின் நிழலாக இருக்கும் கெனிஷா | 35 ஆண்டுகளுக்கு பிறகும் ஹிட்டான 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' | பிளாஷ்பேக்: மறைந்த மலையாள நடிகர் ஜெயனை நினைவு கூறும் ஒரே தமிழ் திரைப்படம் “பூட்டாத பூட்டுக்கள்” | மங்காத்தா, தெறி: ரீரிலீஸ் டிரைலர் மோதல் | தோல்வியை நோக்கி, பிரபாஸின் 'தி ராஜா சாப்' |

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் படம் இன்று(ஜூன் 24) திரைக்கு வந்துள்ளது. இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில் மாமனிதன் படம் குறித்து சமூக வலைதளத்தில் இயக்குனர் ஷங்கர் ஒரு பதிவு போட்டு உள்ளார். அதில், ‛‛ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியை இந்த மாமனிதன் படம் கொடுத்திருக்கிறது. இயக்குனர் சீனு ராமசாமி தனது இதயத்தையும் ஆன்மாவையும் வைத்து எதார்த்தமான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். விஜய்சேதுபதியின் அற்புதமான நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது. இளையராஜா- யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்தின் கதையோடு ஆத்மார்த்தமாக இணைந்திருக்கிறது'' என்கிறார் ஷங்கர்.




