Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ரேயாவின் அடுத்த ரவுண்டு!

19 ஜன, 2013 - 08:47 IST
எழுத்தின் அளவு:

"மழை படத்தின் மூலம் பருவ மழையாய் கோலிவுட்டில் நுழைந்தவர், ஸ்ரேயா. என்ன தவம் செய்தாரோ, சில படங்களில் நடித்து வந்தவர், திடுத்திடுப்பென்று, "சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாகி, உச்ச நடிகை அந்தஸ்தை எட்டிப்பிடித்தார். ஆனபோதும் தொடர்ந்து, அந்த இடத்தை அவரால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. சில படங்கள், அவரை சறுக்கிவிட, தமிழில் இருந்து வெளியேறி, இந்தி, கன்னடம் என்று நடித்து வருகிறார். ஆனால், "நான் அங்கேயே தேங்கிவிடமாட்டேன் என்று சொல்லும் ஸ்ரேயா, "அடுத்த ரவுண்டுக்கான அஸ்திவாரத்தை அழுத்தமாக பதித்து வருகிறேன் என்கிறார். தீபா மேத்தாவின், "மிட் நைட் சில்ரன்ஸ், ரங்தே பசந்தி இந்தி படம் மற்றும் "சந்திரா ஆகிய படங்களுக்கு பின், மீண்டும் தமிழில், முழு வீச்சில் நடிப்பேன் என்கிறார்.
 

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)