'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான ஆறு, வேல், சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3, பூஜை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது ஹரி அருண் விஜய் நடிப்பில் யானை படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். வருகின்ற மே 6ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ஹரி அடுத்ததாக தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிப்பில் புதிய படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் லிங்குசாமி தெலுங்கில் புதிய படங்களை இயக்கிவரும் நிலையில் இந்த வரிசையில் இயக்குனர் ஹரியும் இணைந்துள்ளார்.