சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான ஆறு, வேல், சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3, பூஜை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது ஹரி அருண் விஜய் நடிப்பில் யானை படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். வருகின்ற மே 6ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ஹரி அடுத்ததாக தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிப்பில் புதிய படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் லிங்குசாமி தெலுங்கில் புதிய படங்களை இயக்கிவரும் நிலையில் இந்த வரிசையில் இயக்குனர் ஹரியும் இணைந்துள்ளார்.