துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
பொன்னியின் செல்வன், முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் விருமன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் நடிகர் கார்த்தி. இப்படங்களுக்கு பிறகு இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கார்த்தி குதிரையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் குதிரையுடன் இருப்பது எனக்கு எப்போதும் உற்சாதத்தை ஏற்படுத்தும். காஷ்மோரா படத்தின் படப்பிடிப்பின்போது குதிரை ஏறுவதை கற்று கொண்டேன். அதன்பிறகு நான் நினைத்ததை எல்லாம் பொன்னியின் செல்வன் படத்தின்போது செய்தேன். அதனால் கிடைத்த உற்சாகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.