பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' படம் நல்ல வரவேற்பை பெற்றது . தற்போது வெங்கட்பிரபு அசோக் செல்வன் இயக்கத்தில் 'மன்மதலீலை' படத்தை விரைவாக எடுத்து முடித்துள்ளார். அடல்ட் காமெடி கலந்த படமாக உருவாகி இந்த படம் வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை இயக்க இருப்பதாக சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு நாகசைதன்யாவிடம் கதையையும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது. விரைவில் படம் தொடர்பான வேலைகளை துவங்க உள்ளார் வெங்கட்பிரபு.