சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

கடலுார் மாவட்டம் விருத்தாச்சலத்தில் விருதகிரீஸ்வரர் ஆலய குடமுழுக்கு கும்பாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. இதில் திரைப்பட பின்னணி பாடகரும், நாட்டுப்புற இசை பாடகருமான வேல்முருகனுக்கு தர்மபுரம் ஆதினத்தால் ‛கிராமிய இசை கலாநிதி' என்ற பட்டம் வழங்கப்பட்டது. மேலும், தர்மபுரம் ஆதினத்தின் ஆஸ்தான பாடகராகவும் வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் கே.ஜே.யேசுதாஸ் இப்பொறுப்பில் இருந்துள்ளார். முதல்முறையாக நாட்டுப்புற பாடகரை சிவாலயங்களுக்கு ஆஸ்தான பாடகராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




