கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு அபராதம் செலுத்துவதை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. எந்த அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறித்து ஆவணங்கள் தாக்கல் செய்யும்படி தமிழக அரசிற்கு உத்தரவிட்டு வழக்கை பிப்.,1க்கு ஒத்திவைத்தனர். அதுவரை அபராதம் செலுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளது.
ரூ.63 லட்சம் மதிப்புள்ள சொகுசு காருக்கு முதலில் நுழைவு வரி செலுத்த மறுப்பு தெரிவித்த விஜய் பின்னர் ரூ.7.98 லட்சம் வரி செலுத்தினார். இந்த கால தாமதத்திற்காக 400 சதவீதம் அபராதம் விதித்து ரூ.30.23 லட்சம் செலுத்த உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார்.