ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
புயல் நடிகர் நீண்ட காலம் கழித்து இப்போது தான் சினிமாவில் மீண்டும் காலடி எடுத்து வைத்தார். இசைக்காக லண்டன் சென்றுவந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சையில் சேர்ந்துள்ளார். இதையடுத்து படக்குழு கவலையில் ஆழ்ந்துள்ளதாம்.
இந்த கதை 2 ஆண்டுகளுக்கு முன்பே நடிகரிடம் சொல்லப்பட்ட ஒன்று. இந்த 2 ஆண்டுகளாக கொரோனா பயத்தால் நடிகர் சொந்த ஊரில் இருக்கும் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. சென்னை பக்கமும் வரவில்லை. கொரோனா ஓய்ந்ததால் தான் வீட்டை விட்டு வெளியே வர தொடங்கினார். இந்நிலையில் படம் தொடங்கும் முன்பே இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் படக்குழு கவலையில் ஆழ்ந்துள்ளதாம்.