மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
புயல் நடிகர் நீண்ட காலம் கழித்து இப்போது தான் சினிமாவில் மீண்டும் காலடி எடுத்து வைத்தார். இசைக்காக லண்டன் சென்றுவந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சையில் சேர்ந்துள்ளார். இதையடுத்து படக்குழு கவலையில் ஆழ்ந்துள்ளதாம்.
இந்த கதை 2 ஆண்டுகளுக்கு முன்பே நடிகரிடம் சொல்லப்பட்ட ஒன்று. இந்த 2 ஆண்டுகளாக கொரோனா பயத்தால் நடிகர் சொந்த ஊரில் இருக்கும் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. சென்னை பக்கமும் வரவில்லை. கொரோனா ஓய்ந்ததால் தான் வீட்டை விட்டு வெளியே வர தொடங்கினார். இந்நிலையில் படம் தொடங்கும் முன்பே இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் படக்குழு கவலையில் ஆழ்ந்துள்ளதாம்.