18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி |
திருமண வாழ்க்கை கசந்த பிறகு சினிமாவில் முழு கவனத்தை செலுத்த தொடங்கிவிட்டார் நடிகை சமந்தா. இதனால் அவருகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிகின்றன. தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலம் படங்களில் நடித்து முடித்து விட்டார். இதன் பிறகு ஹிந்தியில் ஒரு படம், வெப்சீரிஸ் மற்றும் சர்வதேச படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் அடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகும் ‛யசோதா' என்ற படத்தில் நடிக்கிறார். ஹரி - ஹரீஷ் என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று(டிச., 6) துவங்கியது.