'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
சிறிய இடைவேளைக்கு பின் மீண்டும் வந்துள்ள லட்சுமிமேனன் வித்தியாசமான கதைகளுக்காக காத்திருக்கிறார். கிட்டத்தட்ட 13 கதைகளை கேட்டு திருப்தியடையாத இவர், ‛ஏஜிபி' என்ற படத்தில் நடிக்க ஆர்வமானார். நடந்ததை நடக்காததாக சொல்வதும், நடக்காததை நடந்ததாக சொல்வதும். கண்முன் இருப்பவர்களை இல்லாதவர்கள் போலவும் இல்லாதவர்களை இருப்பவர்கள் போலவும் பாவனை செய்யும் மனக்கோளாறான பாத்திரத்தில் லட்சுமிமேனன் நடிக்கிறார்.
அஞ்சலி, கெளதம், பூஜா என்ற மூன்று கதாபாத்திரங்கள் ஆட்கொண்டவராக லட்சுமிமேனன் நடிக்கும் இப்படத்தை ரமேஷ் சுப்பிரமணியன் இயக்கியுள்ளார். படத்தின் முதல் போஸ்டரை விஜய்சேதுபதி, ஆர்யா, விமல், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள் சக்தி சௌந்தர்ராஜன், சிம்புதேவன் என ஆறு பேர் வெளியிட்டனர்.