பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி | ரஜினி மாமனாராக நடிக்க வேண்டியது : திண்டுக்கல் லியோனி சொன்ன புது தகவல் | 25 வருடங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பார்த்திபன் | டிசம்பர் 12ல் அறிவித்த படங்கள் சிக்கலின்றி வெளியாகுமா ? | தீவிர கதை விவாதத்தில் படையப்பா 2ம் பாகம் : ரஜினிகாந்த் புதிய தகவல் | ஜனநாயகன் : வியாபாரத்தில் நீடிக்கும் தடுமாற்றம் ? | அதிசயம், ஆனால், உண்மை… : 'படையப்பா' ரீரிலீஸுக்கு ரஜினிகாந்த் பேட்டி | கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி |

மலையாள இளம் முன்னணி நடிகரான துல்கர் சல்மான், செகண்ட் ஷோ என்கிற படத்தில் சினிமாவில் அறிமுகமாகி, தற்போது பத்தாம் வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். மலையாள சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தையும் மார்க்கெட்டையும் தக்க வைத்துக் கொண்டும் உள்ளார். அதேசமயம் அவருக்கு முன்பிருந்தே திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் பல ஹீரோக்கள் இன்னும் தொடாத உயரம் ஒன்றை தற்போது தொட்டுள்ளார் துல்கர் சல்மான்.
ஆம்.. துல்கர் சல்மானின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது எட்டு மில்லியனை தொட்டுள்ளது. மலையாள திரையுலகில் உள்ள நடிகர்களில் முதல் ஆளாக இந்த உயரத்தை எட்டியுள்ள துல்கர் சல்மான்.