இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பழம்பெரும் மலையாள இசை அமைப்பாளர் ஆலப்பி ரங்கநாத். 73 வயதான அவர் நாடத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர், திரைப்பட இசை தவிர்த்து ஐயப்ப பக்தி பாடல்கள் மூலம் புகழ்பெற்றவர். முதுமை காரணமாக மூச்சு திணறலுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலன் இன்றி காலமானார். அவருக்கு மலையாள திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.
வாழ்க்கை குறிப்பு:
1973 ஆம் ஆண்டு வெளிவந்த 'இயேசு' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார், அதன் பிறகு 25 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ஒரு சில தமிழ் படத்திற்கும் இசை அமைத்துள்ளர். பிரின்சிபல் ஒலிவில், மாமலக்கப்புறத், பாப்பன் பிரியப்பட்ட பாப்பன், ஆறந்தே முல்ல கொச்சு முல்லா போன்றவை அவர் இசை அமைத்த முக்கியமான படங்கள். 2000 பக்தி பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ள அவர், இந்த ஆண்டுக்கான 'ஹரிவராசனம்' விருதைப் பெற்றார்.