'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி |

பாண்டிட் குயின் படத்தில் சம்பல் கொள்கைக்காரனாகவும், ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் மும்பை சேரிப் பகுதி தாதாவாகவும், மான் கீ ஆவாஸ் பிரக்யா தொடரிலும் நடித்து புகழ்பெற்றவர் அனுபம் ஷ்யாம். இவைகள் தவிர லஜ்ஜா, நாயக், சத்யா, தில் சே உள்ளிட்ட பல படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர். 63 வயதான அனுபம் ஷியாம், உடல்நலக் குறைவு காரணமாக மும்பை கோரேகான் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.