பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
பாலிவுட்டின் பிரிமியர் பட நிறுவனமான யஷ்ராஜ் பிலிம்ஸ் தூம் 4 படத்தில் பிரபாஸை நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த திட்டத்தை கைவிடப்பட்டதாக ஒரு செய்தி பரவி வந்தது, ஆனால் யஷ்ராஜ் பிலிம்ஸ் ஆதித்ய சோப்ரா அதை மறுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது பிரபாஸ் பல பான்-இந்தியா படங்களில் நடித்து வருகிறார். ஆதிபுருஷ், ராதே ஷ்யாம், சலார் ஆகிய படங்களில் நடித்து வருபவர் அடுத்தபடியாக நாக் அஸ்வின் இயக்கும் சயின்ஸ் திரில்லர் படத்தில் நடிப்பதற்கும் கால்சீட் கொடுத்திருக்கிறார். இந்த படங்கள் முடிவதற்கு இரண்டு ஆண்டுகள் கூட ஆகலாம். அதனால் இந்த படங்களை பிரபாஸ் முடித்த பிறகு தூம்-4 படத்தை தொடங்கலாம் என்று முடிவெடுத்திருப்பதாகவும், தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.