இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன், சாஹித் கபூர், ரன்வீர் சிங் நடித்த 'பத்மாவத்' திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சைகளுக்கு பிறகு கடந்த வாரம் வெளியானது.
பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூறியதைப்போல் படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் என்பது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இந்த படம் மிகப்பெரிய வசூலைக் குவித்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளது. ஆனாலும் சில மாநிலங்களில் இப்படம் இன்னும் வெளியாகவில்லை.
பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு இங்கு மட்டுமல்ல, மலேஷியாவிலும் தான். மலேஷியாவில் வெளியிடுவதற்கான முயற்சியாக 'பத்மாவத்' படத்தை மலேஷியாவில் தணிக்கைக்கு அனுப்பினர். படத்தைப் பார்த்த மலேஷியா சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை மலேஷியாவில் வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளது.
இதனால் மலேசியாவில் 'பத்மாவத்' திரைப்படம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.