சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன், சாஹித் கபூர், ரன்வீர் சிங் நடித்த 'பத்மாவத்' திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சைகளுக்கு பிறகு கடந்த வாரம் வெளியானது.
பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூறியதைப்போல் படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் என்பது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இந்த படம் மிகப்பெரிய வசூலைக் குவித்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளது. ஆனாலும் சில மாநிலங்களில் இப்படம் இன்னும் வெளியாகவில்லை.
பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு இங்கு மட்டுமல்ல, மலேஷியாவிலும் தான். மலேஷியாவில் வெளியிடுவதற்கான முயற்சியாக 'பத்மாவத்' படத்தை மலேஷியாவில் தணிக்கைக்கு அனுப்பினர். படத்தைப் பார்த்த மலேஷியா சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை மலேஷியாவில் வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளது.
இதனால் மலேசியாவில் 'பத்மாவத்' திரைப்படம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.