நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன், சாஹித் கபூர், ரன்வீர் சிங் நடித்த 'பத்மாவத்' திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சைகளுக்கு பிறகு கடந்த வாரம் வெளியானது.
பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூறியதைப்போல் படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் என்பது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இந்த படம் மிகப்பெரிய வசூலைக் குவித்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளது. ஆனாலும் சில மாநிலங்களில் இப்படம் இன்னும் வெளியாகவில்லை.
பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு இங்கு மட்டுமல்ல, மலேஷியாவிலும் தான். மலேஷியாவில் வெளியிடுவதற்கான முயற்சியாக 'பத்மாவத்' படத்தை மலேஷியாவில் தணிக்கைக்கு அனுப்பினர். படத்தைப் பார்த்த மலேஷியா சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை மலேஷியாவில் வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளது.
இதனால் மலேசியாவில் 'பத்மாவத்' திரைப்படம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.