பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
இயக்குநர் சுபாஷ் கைய்யின் இயக்கத்தில், சல்மான் கான் நடிப்பதாக இருந்த "யுவ்வ்ராஜ்" படக்கதையில் போதிய மாற்றங்கள் செய்யாபட்சதத்தில், படம் அட்டர் பிளாப் ஆகும் என்று சல்மான் கான் கூறியுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சலமான் கான் தற்போது தனது சொந்த தயாரிப்பிலான ஹீரோ படப்பணிகளில் பிஸியாக உள்ளார். இதனிடையே, இயக்குநர் சுபாஷ் கைய், சல்மான் கானை சந்தித்து, யுவ்வ்ராஜ் படக்கதையை கூறியுள்ளார். இப்படத்தில் நடிக்க தனக்கு விருப்பமில்லை என்றும், கதையில் தேவையான மாற்றங்களை செய்தால் மட்டுமே, படம் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும், இல்லையெனில், படம் அட்டர் பிளாப் ஆவது உறுதி என்று சல்மான் கான் கூறியுள்ளார்.