Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ரன்வீரிடம் ஏதோ ஸ்பெஷலாக உள்ளது : சொல்கிறார் தீபிகா

26 அக், 2014 - 03:49 IST
எழுத்தின் அளவு:

தனது குடும்பத்துடனும், தனது தற்போதைய நண்பர் ரன்வீர் சிங்குடனும் தீபாவளியை கொண்டாடி உள்ள தீபிகா படுகோனே, தனது பழைய மற்றும் தற்போதைய உறவுகள் பற்றி வெளிப்படையான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தீபிகாவோடு கிசுகிசுக்கப்பட்ட ரன்பீர் கபூர் பற்றியும் பேசி உள்ளார்.

பேட்டியில் அவர் கூறுகையில், நாங்கள் இப்போது தொடர்பில் இல்லை. அதே சமயம் எப்போதும் எங்கள் உறவு ரொம்ப ஸ்பெஷல். மிகவும் ஈர்ப்பை ஏற்படுத்தக் கூடிய வயதில் நாங்கள் ஒருவர் வாழ்க்கையில் ஒருவர் வந்து விட்டோம் என கூறிய தீபிகா, ரன்வீர் பற்றி பேசுகையில், ரன்வீர் மிகவும் வெளிப்படையான உற்சாகமான ஆள். யாரையும் சட்டென்று கவர்ந்து விடுவார். உறவு என்பது ஒரே இரவில் ஏற்பட்டு விடுவது இல்லை. இது ஒரு சமன்பாடு போன்று. அதை நான் மிகவும் மதிக்கிறேன். ஒரு நல்ல மனிதராக ரன்வீரிடம் ஏதோ ஸ்பெஷலாக உள்ளதாக நான் நினைக்கிறேன் என கூறி உள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)