பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
செப்டம்பர் 28ம் தேதியன்று தனது 32வது பிறந்த நாளைக் கொண்டாடிய தனது பாய்பிரண்ட் ரன்பீர் கபூருக்கு, அவரை ஆச்சர்யபட வைக்கும் அளவிலான பரிசை கொடுத்து அசத்தி உள்ளாராம் கத்ரி கைப். ரன்பீருக்கு ரூ.1 கோடி மதிப்புடைய ரோலெக்ஸ் வாட்ச்சை பரிசாக தந்து தான் கத்ரினா அசத்தி உள்ளாராம்.
அதுமல்ல, ஸ்க்யூபா டைவிங்கிற்கும் கத்ரினா ஏற்பாடு செய்துள்ளாராம். இவர்களின் அடுத்த விடுமுறையின் போது இருவரும் ஸ்க்யூபா டைவிங் செல்ல உள்ளனராம். இது ரன்பீரின் பிறந்த நாள் என்றாலும் அதை சிறப்பான நாளாக கருதி கத்ரீனா தான் சிறப்பாக கொண்டாடினாராம். தனது நெருங்கிய நண்பர்களை அழைத்து விருந்தும் கொடுத்துள்ளார் கத்ரினா.