Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ரன்பீருக்கு ஒரு கோடி ரூபாய் வாட்ச் பரிசளித்த கத்ரினா

01 அக், 2014 - 10:33 IST
எழுத்தின் அளவு:

செப்டம்பர் 28ம் தேதியன்று தனது 32வது பிறந்த நாளைக் கொண்டாடிய தனது பாய்பிரண்ட் ரன்பீர் கபூருக்கு, அவரை ஆச்சர்யபட வைக்கும் அளவிலான பரிசை கொடுத்து அசத்தி உள்ளாராம் கத்ரி கைப். ரன்பீருக்கு ரூ.1 கோடி மதிப்புடைய ரோலெக்ஸ் வாட்ச்சை பரிசாக தந்து தான் கத்ரினா அசத்தி உள்ளாராம்.


அதுமல்ல, ஸ்க்யூபா டைவிங்கிற்கும் கத்ரினா ஏற்பாடு செய்துள்ளாராம். இவர்களின் அடுத்த விடுமுறையின் போது இருவரும் ஸ்க்யூபா டைவிங் செல்ல உள்ளனராம். இது ரன்பீரின் பிறந்த நாள் என்றாலும் அதை சிறப்பான நாளாக கருதி கத்ரீனா தான் சிறப்பாக கொண்டாடினாராம். தனது நெருங்கிய நண்பர்களை அழைத்து விருந்தும் கொடுத்துள்ளார் கத்ரினா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)