'நாகினி' ஹினா கானுக்கு புற்றுநோய் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் சோனாக்ஷி படம் | மம்தா மோகன்தாஸிற்கு சரும நோய் பாதிப்பு | டிஜிட்டலில் ரீ ரிலீஸாகும் மோகன்லாலின் தேவதூதன் | ஓட்டு குறைவாக வாங்கினாலும் திரிஷ்யம் நடிகைக்கு மீண்டும் கிடைத்த பதவி | சூர்யா 44 படப்பிடிப்பில் இணைந்த ஜோஜூ ஜார்ஜ் | பஹத் பாசில் படத்தால் சுகாதார அதிகாரிகளுக்கு சிக்கல் | தர்ஷனின் கைதி எண்ணை டைட்டிலாக தர பிலிம் சேம்பர் மறுப்பு | மலர் சீரியலில் இருந்து விலகிய ப்ரீத்தி சர்மா | மீண்டும் இணைந்த கோலங்கள் சீரியல் காம்போ |
எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதர் பாலிவுட் நடிகை பாயல் கோஷ். பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். நடிகை ரிச்சா சத்தாவையும், அனுராக் காஷ்யப் பலாத்காரம் செய்தார் என்று கூற பாயல் கோஷுக்கு எதிராக 1 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் ரிச்சா. அதன்பின்னர் ரிச்சா சத்தாவிடம், பாயல் மன்னிப்புக் கேட்க அந்த வழக்கு முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார். அவர் திருமணம் செய்து கொள்வார் என்று நம்பி அவரது ஆசைக்கு இணங்கியதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பதிவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.