25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
பெண் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் கேமரா முன்பு வந்த பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, தனது திரைவாழ்க்கையில் ஒரு முக்கிய முடிவினை எடுத்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛கிளீன் ஸ்லேட் பிலிம்ஸில் இருந்து விலகுகிறேன். எனது சகோதரர் கர்னேஷ் சர்மா இனிமேல் தயாரிப்பு நிறுவனத்தை முழுமையாக வனிப்பார். இனி நடிப்பில் முழுகவனம் செலுத்தப்போகிறேன் என்கிறார்.
தற்போது, ஓடிடி தயாராகி வரும் சக்தா எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா சர்மா. கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாறு கதையில் இப்படம் உரு வாகிறது. இதுதவிர மேலும் இரண்டு படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார்.