எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பிரதமர் மோடிக்கு, நடிகர் உதயா ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது:ராணுவ வீரர்களின் பெருமையை உணர்த்தும், 'செக்யூரிட்டி' குறும்படம், பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.
அதன் அடிப்படையில், இந்த கோரிக்கையை முன் வைக்கிறேன். போர்க்களத்தில் சண்டையிடும் போது, வீர மரணமடைந்த நம் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான, பரம்வீர் சக்ரா விருதை, இந்தாண்டு குடியரசு தினத்தன்று, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் அவில்தார் பழனிக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார். கோரிக்கை மனுவின் நகலை, தமிழக பா.ஜ., தலைவர் முருகனிடம் வழங்கினார்.