நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
நடிகர் விஷால், சாய் தன்சிகா திருமணம் ஆகஸ்ட் 29ம் தேதி நடக்க உள்ளது. திருமணத்துக்கு பின்னரும் சாய் தன்சிகா நடிப்பார் என விஷால் கூறிவிட்டார். அவர் கதைநாயகியாக நடித்த 'யோகிடா' விரைவில் ரிலீஸ் ஆகிறது. அதில் அதிரடி போலீஸ் அதிகாரியாக வருகிறார். அடுத்து திரைப்பட கல்லுாரி மாணவர் அசோக்குமார் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கப்போகிறார்.
ஒருவர் ஆழ்மனதில் நிலவும் அமைதி மற்றும் மனோதத்துவ ரீதியாக அணுகுவதே இந்த படத்தின் கரு. தன்ஷிகாவுடன் கீதா கைலாசம், சிம்ரன் குப்தா உட்பட பலர் நடிக்கிறார்கள். அந்தமான் மற்றும் அதை சுற்றியுள்ள தீவுகளான ஜாலிபாய், டிகிலிபூர் ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடக்க உள்ளது. சமீபத்தில் நாகா இயக்கத்தில் தன்சிகா நடித்த 'ஐந்தாம் வேதம்' என்ற வெப்சீரியல் ஹிட்டானதும் குறிப்பிடத்தக்கது.