ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
தமிழில் என்னை அறிந்தால், உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகையான பார்வதி நாயர். சில மாதங்களுக்கு முன் விஜய் நடித்து வெளியான கோட் படத்தில் இவரும் நடித்திருந்தார். தற்போது ஆலம்பனா என்ற படத்தில் நடித்துள்ளார்.
இவர் கூறுகையில், ‛‛தென்னிந்திய படங்களில் முன்னணி நடிகர்களுடன் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது எனக்கான அதிர்ஷ்டம் என்றே சொல்வேன். மகிழ்ச்சியாக இருக்க ஸ்டாராக இருக்க வேண்டியதில்லை. நடிகர்களுக்கு எல்லா விஷயங்களும் சாதகமாக இருக்காது. என்ன தான் திறமையானவராக இருந்தாலும் அதில் அதிர்ஷ்டமும் முக்கிய பங்கு வகிக்கும்'' என்றார்.