ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
ஹிந்தி படங்களில் நடித்து வந்த மிருணாள் தாக்கூர், சீதாராமம் என்ற படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபலமானார். அதையடுத்து தற்போது ஹிந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜெகதீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்திருக்கிறார் மிருணாள் தாக்கூர். அது குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த ஆன்மிகப் புகைப்படங்கள் மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.