கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
கங்குவா படத்தை முடித்துவிட்டு அதன் ரிலீஸ் எதிர்பார்த்துள்ளார் சூர்யா. அடுத்தப்படியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 44 வது படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் தொடங்கப்பட்ட நிலையில், அதையடுத்து ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வந்தனர். தற்போது ஜெயராமின் மகனான காளிதாஸ் ஜெயராமும் சூர்யா 44 வது படத்தில் இணைந்திருக்கிறார். அந்த வகையில் அப்பாவும், மகனும் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். மேலும், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட், ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.