கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
நடிகர் அருள்நிதி தமிழில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த 'டிமான்டி காலனி 2' வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இவர் அடுத்து இன்னும் வித்தியாசமான கதைகளை இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகின்றார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெற்றி நடித்து வெளிவந்த 'பம்பர்' படத்தை இயக்கிய எம்.செல்வகுமார் இயக்கத்தில் அருள்நிதி தற்போது நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.