பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
சலார், ஆதிபுருஷ், புராஜெக்ட் கே போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார் பிரபாஸ். இதில் கேஜிஎப் படத்தின் இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் அவர் நடித்து வரும் சலார் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தின் சண்டைக் காட்சி ஒன்று தற்போது ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த இரவு ஆக்க்ஷன் காட்சியை குறைந்த வெளிச்சம் கொண்ட காட்சிகளாக படமாக்கி வருகிறார் பிரசாந்த் நீல். இந்த சண்டை காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும் சலார் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது . அதோடு இந்த ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி இந்த சலார் படம் திரைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.