காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த சரண்யா நாக், பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடிக்க தேர்வானார். ஆனால் அந்த ஆடிசனில் கடைசியாக வந்து சேர்ந்த சந்தியா தேர்வாகி விட சரண்யாக அவரின் பள்ளி தோழியாக நடித்தார். அதன் பிறகு சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, துள்ளுற வயசு, மழைகாலம், ரெட்டை வாலு, ஈரவெயில் உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும் சரண்யாவுக்கு அடையாளம் தந்தது பேராண்மை படம்தான்.
நாளடைவில் பட வாய்ப்புகள் குறைந்ததால் வீட்டிலேயே முடங்கினார். இடையில் அவருக்கு திருமணமாகிவிட்டது என்றெல்லாம் தகவல்கள் பரவியது. அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. என்றாலும் சமூக வலைத்தளத்தில் பிசியாக இருக்கும் சரண்யா தனது தற்போதைய தோற்றத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளர். உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்க முயற்சிக்கலாமே என்று அவர்கள் அவரை கேட்டு வருகிறார்க்கள்.




