நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
பிக்பாஸ் பரபரப்புக்கு இடையேயும் விஜய் டி.வியில் புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன் டைட்டில் ஈரமான ரோஜாவே.
மாறனும், மலர்விழியும் காதலித்து திருமணம் செய்ய இருக்கிறார்கள். திருமணத்தன்று மாறன் விபத்தில் இறந்து விட மணக்கோலத்தில் இருக்கும் மலர்விழியை திருமணம் செய்கிறார் மாறன் தம்பி. மூத்த மகனை இழந்த துக்கத்தில் மலர்விழியை ஏற்க மறுக்கிறது குடும்பம்.
அண்ணனை நினைத்துக் கொண்டு தம்பியோட வாழ வேண்டிய நிலை மலர்விழிக்கு, உறவுகள் மாறலாம் உணர்வுகள் மாறுமா, மனிதர்கள் போடும் கணக்கு ஒன்று இறைவன் போடும் கணக்கு ஒன்று என பயணிக்கும் கதை.
வருகிற 9ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.