பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு | தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? |

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடர் சந்தியா ராகம். இதில் சந்தியா ஜகர்லாமுடி, அண்டாரா சவர்னாகர், பாவனா லாஸ்யா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மாயா கதாபாத்திரத்தில் நடித்து வரும் அண்டாராவுக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக இளைஞர்களின் கனவு கன்னி பட்டியலில் அண்டாரா முன்னேறி கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், அவர் அண்மையில் அளித்த பேட்டியில், 'நான் ஒருவரை காதலித்தேன். அவர் எனது பிறந்தநாளன்று அழகாக வாழ்த்துகள் சொல்லி புரொபோஸ் செய்தார். ஆனால், அந்த காதல் ப்ரேக்கப் ஆகிவிட்டது. எனவே, இனி காதல் திருமணம் பற்றி யோசிக்கும் எண்ணமே இல்லை. வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வைத்தால் கல்யாணம் செய்து கொள்வேன்' என்று கூறியுள்ளார்.