ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
பிரபல சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா. தற்போது இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. பரபரப்பான பல திருப்பங்களை சந்தித்து வரும் இந்த தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாம்பு ஒன்று புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் புகுந்த அந்த பாம்பை பார்த்து ஹீரோ ரிஷி உள்ளிட்ட குழுவினர் இது நல்ல பாம்பு என்று பதறுகிறார். இதை கண்டு ஆல்யாவும் பதற அதை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராமில் 'எங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் புது விசிட்டர்' என பகிர்ந்துள்ளார்.