விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
பிரபல சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா. தற்போது இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. பரபரப்பான பல திருப்பங்களை சந்தித்து வரும் இந்த தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாம்பு ஒன்று புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் புகுந்த அந்த பாம்பை பார்த்து ஹீரோ ரிஷி உள்ளிட்ட குழுவினர் இது நல்ல பாம்பு என்று பதறுகிறார். இதை கண்டு ஆல்யாவும் பதற அதை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராமில் 'எங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் புது விசிட்டர்' என பகிர்ந்துள்ளார்.