கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் மலர் சீரியலில் அக்னி ஹீரோவாக நடித்து வந்தார். ஆனால், அவருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக சீரியலிலிருந்து விலகுவதாக அண்மையில் அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அர்ஜுன் கதாபாத்திரத்தில் இனி யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்தது. இந்நிலையில், திருமகள் தொடரில் ஹீரோவாக நடித்த சுரேந்தர் தான் இனி மலர் சீரியலிலும் ஹீரோவாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.