டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! | முதல்முறையாக ஜோடி சேரும் நானி, பூஜா ஹெக்டே | வெங்கடேஷ் ஜோடியான கே.ஜி.எப் நாயகி! | பிப்ரவரி மாதத்தை குறிவைக்கும் இரண்டு வானம் படக்குழு | நவ., 7ல் ‛அதர்ஸ்' படம் ரிலீஸ் |

சின்னத்திரை நடிகையான பிரேமி வெங்கட், ‛நாச்சியார்புரம்' தொடரின் மூலம் தொலைக்காட்சி சீரியலுக்குள் எண்ட்ரி கொடுத்தார். நாம் இருவர் நமக்கு இருவர், சுந்தரி, கண்ணே கலைமானே ஆகிய சில ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் தொலைக்காட்சியில் நடிக்க வருவதற்கு முன்பே தனியார் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார். இது ரசிகர்கள் பலருக்கும் தெரியாத நிலையில் அண்மையில் பிரேமி வெங்கட் நியூஸ் ரீடராக பணியாற்றிய போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனை பார்க்கும் ரசிகர்கள் பிரேமி வெங்கட் நியூஸ் ரீடரா? என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.




