இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” |
சின்னத்திரை நடிகையான பிரேமி வெங்கட், ‛நாச்சியார்புரம்' தொடரின் மூலம் தொலைக்காட்சி சீரியலுக்குள் எண்ட்ரி கொடுத்தார். நாம் இருவர் நமக்கு இருவர், சுந்தரி, கண்ணே கலைமானே ஆகிய சில ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் தொலைக்காட்சியில் நடிக்க வருவதற்கு முன்பே தனியார் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார். இது ரசிகர்கள் பலருக்கும் தெரியாத நிலையில் அண்மையில் பிரேமி வெங்கட் நியூஸ் ரீடராக பணியாற்றிய போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனை பார்க்கும் ரசிகர்கள் பிரேமி வெங்கட் நியூஸ் ரீடரா? என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.