ஜனவரி 17ல் தமிழில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் 'டாக்கு மகாராஜ்' | முதல் நாள் வசூல்- வணங்கானை முந்திய விஷாலின் மதகஜராஜா! | 'ராஜா சாப்' படத்தில் சவாலான வேடத்தில் நடிக்கிறேன்! - மாளவிகா மோகனன் வெளியிட்ட தகவல் | புஷ்பா- 2 பாணியில் சினி டப்ஸ் ஆப்பில் வெளியாகும் 'கேம் சேஞ்ஜர்' | கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் 'பெருசு' | கார் ரேஸ் : அஜித்திற்கு குவியும் வாழ்த்துகள் | மோகன்லாலை இயக்கும் தமிழ் இயக்குனர் | வெற்றிமாறன் - தனுஷ், மதிமாறன் புகழேந்தி - சூரி : ஒரேநாளில் இரு பட அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம் | பிளாஷ்பேக்: கே பாக்யராஜ் என்ற புதிய நாயகனை வார்த்தெடுத்த “புதிய வார்ப்புகள்” | பிரபாஸின் மணப்பெண் இந்த ஊரை சேர்ந்தவர்: நடிகர் ராம்சரண் கொடுத்த 'க்ளூ' |
சின்னத்திரை நடிகையான பிரேமி வெங்கட், ‛நாச்சியார்புரம்' தொடரின் மூலம் தொலைக்காட்சி சீரியலுக்குள் எண்ட்ரி கொடுத்தார். நாம் இருவர் நமக்கு இருவர், சுந்தரி, கண்ணே கலைமானே ஆகிய சில ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் தொலைக்காட்சியில் நடிக்க வருவதற்கு முன்பே தனியார் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார். இது ரசிகர்கள் பலருக்கும் தெரியாத நிலையில் அண்மையில் பிரேமி வெங்கட் நியூஸ் ரீடராக பணியாற்றிய போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனை பார்க்கும் ரசிகர்கள் பிரேமி வெங்கட் நியூஸ் ரீடரா? என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.