30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' | பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு |
தமிழ் சின்னத்திரை நடிகர் அர்னவுக்கும் அவரது மனைவி திவ்யா ஸ்ரீதருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் சில நாட்கள் சிறைக்கு சென்றார். தற்போது பெயிலில் ரிலீஸாகியுள்ள அர்னவ், செல்லம்மா தொடரிலேயே ரீ எண்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில், 'செல்லம்மா' தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற பெண்கள் சிலர் அங்கே அர்னவ்வை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அவர்கள், 'நீங்க எப்போ செல்லம்மாவ கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த குழந்தைய உங்க கூடவே வச்சுக்க போறீங்க?. அந்த மேகாவ துரத்திவிட்ருங்க. அப்போதான் சீரியல் நல்லாருக்கும்' என்று கூறுகின்றனர்.
அந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அர்னவின் நிஜவாழ்க்கையும், அவர் நடிக்கும் சீரியலின் கதையும் கிட்டத்தட்ட ஒத்துப்போவதை சுட்டிக்காட்டி 'இவனே பொண்டாட்டிய விரட்டிவிட்டுட்டு ஊர்சுத்திட்டு இருக்கான். இவன போய் ஹீரோன்னு நம்புறாங்களே இந்த அப்பாவி பெண்கள்' என அர்னவை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.