'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

தமிழகத்தில் தியேட்டர்கள், 50 சதவீத இருக்கையுடன் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது. புதுப்படங்களும் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து தியேட்டரில் வெளியாக துவங்கியுள்ள நிலையில், தற்போது விஜய்சேதுபதி, டாப்சி பண்ணு நடித்த அனபெல் சேதுபதி படம், ‛டிஸ்னி ஹாட்ஸ்டாரில்' வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப். 17ல் முதல் நாள் முதல் காட்சி என படத்தை விளம்பரப்படுத்தியுள்ளனர். இது தியேட்டர் அதிபர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே இறுதிகட்டப்பணிகளை முடித்து படங்களை தியேட்டரில் வெளியிடுவதில் பலரும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். ஹர்பஜன்சிங் நடித்துள்ள பிரண்ட்ஸிப் மற்றும் விஜய் ஆண்டனி நடித்த கோடியில் ஒருவன் படத்தை சென்சார் செய்து முடித்துள்ளனர். இரண்டு படத்திற்கும் யு/ஏ சான்று தரப்பட்டுள்ளது.




