சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால். திருமணம் முடிந்த பின்னும் இப்போது நடிகைகளுக்கான இமேஜ் சற்றும் குறைவதில்லை. அதை ஏற்கெனவே சமந்தா உள்ளிட்ட சில நடிகைகள் நிரூபித்துவிட்டார்கள்.
தொடர்ந்து படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதால் சிறிது ஓய்வெடுக்க வேண்டும் என்று காஜல் அகர்வால் ஏற்கெனவே சொல்லியிருந்தார். அதன்படி தற்போது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது.
நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் மகிழ்ச்சி பொங்க குளித்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து தத்துவமாகவும் ஒரு பதிவிட்டுள்ளார்.
“மகிழ்ச்சி என்பது உங்களது சொந்த அலைகளை உருவாக்குவது... ஒரு நல்ல மனநிலையை உருவாக்க ஒரே ஒரு நீச்சல் போதும்” என்பதுதான் காஜல் அகர்வால் சொன்ன தத்துவம்.
காஜல் அகர்வால் நீச்சல் உடை புகைப்படத்தை மட்டும் பார்க்காமல் அவர் தத்துவத்தையும் படித்து ரசியுங்கள்.




