மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
அச்சமுண்டு அச்சமுண்டு படம் மூலம் இயக்குனரான அருண்வைத்தியநாதன், குழந்தைகளை மையமாக கொண்ட படம் ஒன்றை தயாரித்து இயக்க உள்ளார். அவர் கூறியதாவது: தமிழில் குழந்தைகளுக்கான படம் குறைவு. அவர்களுக்காக எடுத்தாலும், காதல், சண்டை காட்சிகள் அதில் இருக்கும். அவ்வாறு இல்லாமல், குழந்தைகளின் உலகத்தை, குழந்தைகளை வைத்தே காட்டும் முயற்சி தான் இப்படம். அன்புக்கு ஒரு பஞ்சமில்லை என்பதே படத்தின் சாராம்சம். குழந்தைகளை மட்டுமின்றி அனைத்து வயதினரையும் கவரும். படத்தை முதலில் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட உள்ளோம். நான்கு குழந்தைகள் முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.