டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

அச்சமுண்டு அச்சமுண்டு படம் மூலம் இயக்குனரான அருண்வைத்தியநாதன், குழந்தைகளை மையமாக கொண்ட படம் ஒன்றை தயாரித்து இயக்க உள்ளார். அவர் கூறியதாவது: தமிழில் குழந்தைகளுக்கான படம் குறைவு. அவர்களுக்காக எடுத்தாலும், காதல், சண்டை காட்சிகள் அதில் இருக்கும். அவ்வாறு இல்லாமல், குழந்தைகளின் உலகத்தை, குழந்தைகளை வைத்தே காட்டும் முயற்சி தான் இப்படம். அன்புக்கு ஒரு பஞ்சமில்லை என்பதே படத்தின் சாராம்சம். குழந்தைகளை மட்டுமின்றி அனைத்து வயதினரையும் கவரும். படத்தை முதலில் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட உள்ளோம். நான்கு குழந்தைகள் முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.