'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ராம் சரண் நடிக்கும் படத்தின் ஸ்கிரிப்ட் ஒர்க் மற்றும் நடிகர் நடிகைகளை முடிவு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள டைரக்டர் ஷங்கர் தற்போது ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில், ராம் பொத்னேனி, கிருத்தி ஷெட்டி நடிப்பில் லிங்குசாமி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. லிங்குசாமியின் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று அவரை வாழ்த்தியிருக்கிறார் ஷங்கர். மேலும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தில் நாயகன் ராம் பொத்னேனியின் அம்மா வேடத்தில் நதியா நடிக்கிறார்.