'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு |
ராம் சரண் நடிக்கும் படத்தின் ஸ்கிரிப்ட் ஒர்க் மற்றும் நடிகர் நடிகைகளை முடிவு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள டைரக்டர் ஷங்கர் தற்போது ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில், ராம் பொத்னேனி, கிருத்தி ஷெட்டி நடிப்பில் லிங்குசாமி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. லிங்குசாமியின் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று அவரை வாழ்த்தியிருக்கிறார் ஷங்கர். மேலும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தில் நாயகன் ராம் பொத்னேனியின் அம்மா வேடத்தில் நதியா நடிக்கிறார்.