ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

பிரபல நடிகை யாமி கவுதம். தமிழில் கெளரவம், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படங்களில் நடித்தார். தென்னிந்தியாவை விட ஹிந்தியில் பிரபல நடிகையாக திகழும் இவர் கடந்த மாதம் திடீரென ஹிந்தி இயக்குனர் ஆதித்யாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் அமலாக்கத்துறை இவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. நடிகை யாமியின் வங்கிகணக்கில் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறி ரூ.1.5 கோடி பண பரிவர்த்தனை நடந்திருப்பதாகவும், இதுதொடர்பான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், இதுகுறித்து விளக்கம் கேட்டு யாமிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்தவாரம் அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




